Wednesday, February 22, 2012

அனைவருக்கும் கல்வி இயக்கம் - சத்தியமங்கலம் வட்டார வளமையம் சார்பில் சத்தி வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி அளிப்பது தொடர்பான பயிற்சி நடைபெற்று வருகிறது.22.02.2012 அன்று நடைபெற்ற பயிற்சி காட்சிகள் கீழே தரப்பட்டுள்ளது.

பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கவனிக்கிறார்கள்.




கருத்தாளர் திரு.பாலகிருஷ்ணன் கற்றல் குறைபாடு குறித்து விளக்குகிறார் ஆசிரியர்கள் ஆர்வமுடன் கவனிக்கின்றனர்.




பயிற்சியில் சத்தி-அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பு ஆசிரியர்கள் திரு.சிவக்குமார் மற்றும் திருமதி.கல்பனாதேவி ஆகியோர் பயிற்சியின் போது கவனிக்கிறார்கள்.

No comments:

Post a Comment