சத்தி - வட்டார வளமையத்தில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியில் சிறப்பு ஆசிரியா் திரு.உதயகுமார் அவா்கள் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு புற உலக சிந்தனைக் குறைபாடு ( ஆட்டிசம்) குறித்து விளக்குகிறார்.
ஆசிரியர் பயிற்றுநர் திருமிகு.த.முருகன் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவர்களுக்கு கல்வி அளிப்பது குறித்தும் விளக்குகிறார்.
பயிற்சியில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள்.
சத்தியில் பயிற்சி அட்டகாசம். சூப்பா்
ReplyDelete